ராஜகிரிய பண்டாரநாயகபுர பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து, அந்த பகுதி முற்றாக முடக்கப்பட்டுள்ளதோடு அந்த பிரதேசத்தை சேர்ந்த 29 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று அந்த பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயகபுர பகுதி முற்றாக முடக்கம்
Reviewed by Editor
on
May 05, 2020
Rating: 5