களனி-பெத்தியாகொட பகுதியில் உள்ள குடியிருப்பு தொகுதியில் இன்று (27) திங்கட்கிழமை காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு மாநகர சபையின் 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதோடு, தீ விபத்துக்கான காரணங்கள் இதுவரை வெளிவரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
களனி-பெத்தியாகொட குடியிருப்பு தொகுதியில் தீ பரவல்
Reviewed by Editor
on
July 27, 2020
Rating:
Reviewed by Editor
on
July 27, 2020
Rating:
