அர்ஷத் செய்னா 199புள்ளிகளை பெற்று முதலாமிடம்

 

 

நடைபெற்று முடிந்த தரம்-5 புலமை பரிசில் பரீட்சையில் புத்தளத்தை சேர்ந்த புத்தளம் ஸாஹிரா ஆரம்ப கல்லூரி மாணவி அர்ஷத் செய்னா 199 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியில் (தமிழ் மொழி) முதலாமிடத்தை பெற்றுள்ளார்.

இம் மாணவி, இக்கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை திருமதி. மஹ்தியா அவர்களின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.


அர்ஷத் செய்னா 199புள்ளிகளை பெற்று முதலாமிடம் அர்ஷத் செய்னா 199புள்ளிகளை பெற்று முதலாமிடம் Reviewed by Editor on November 16, 2020 Rating: 5