
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான பூ.பிரசாந்தனை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவர் இன்று (12) காலை CID யினரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு
Reviewed by Editor
on
November 12, 2020
Rating:
Reviewed by Editor
on
November 12, 2020
Rating: