23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான பூ.பிரசாந்தனை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு  உத்தரவிடப்பட்டுள்ளது.

இவர் இன்று (12) காலை CID யினரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு Reviewed by Editor on November 12, 2020 Rating: 5