இன்று (12) இலங்கையில் மேலும் இரண்டு கொரோனா தொற்று மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
கொழும்பு 12 ஐ சேர்ந்த 54 வயதுடைய ஒருவரும், 45 வயதுடைய மீகொடையை சேர்ந்த ஒருவருமே மரணமாகியுள்ளனர்.
அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றின் மூலம் மரணமானோர் எண்ணிக்கை 48 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
48ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது....
Reviewed by Editor
on
November 12, 2020
Rating:
Reviewed by Editor
on
November 12, 2020
Rating:
