
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சமையலறையில் பணியாற்றிய 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்றுதியான பணியாளர்கள் நேற்றைய (08) தினம் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
அதேநேரம் சமயலறையின் நடவடிக்கையை முன்னெடுத்து செல்வதற்காக இன்று (08) முதல் வேறு ஒரு தரப்பினரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமையல் பிாிவில் 14 பேருக்கு கொரோனா..!
Reviewed by Editor
on
December 09, 2020
Rating:
