தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிருந்து இந்த பிரதேசங்கள் நீக்கப்படுகிறது


நாளை (14) திங்கட்கிழமை அதிகாலை 05 மணி முதல் கிரேண்ட்பாஸ் - சிரிசந்த செவண, சிரிமு(த்)து உயன, மாளிகாவத்தை லக்ஹிரு செவண ரயில் மாடி குடியிருப்பு, பொரளை சிரிசர உயன குடியிருப்பு தொகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து நீக்கப்படுவதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.





 






தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிருந்து இந்த பிரதேசங்கள் நீக்கப்படுகிறது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிருந்து இந்த பிரதேசங்கள் நீக்கப்படுகிறது Reviewed by Editor on December 13, 2020 Rating: 5