கிழக்கில் ஆறாவது கொரோனா மரணம்

கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் பிரிவில் உள்ள மட்டக்களப்பில் இன்று (30) புதன்கிழமை ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

வவுணதீவு பிரதேசத்தின் கன்னன்குடாவைச் சேர்ந்த 72 வயதுடைய நபரே கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 34 ஆம் விடுதியில் தங்கிருந்து சிகிச்சை பெற்று வந்த நபரே உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


கிழக்கில் ஆறாவது கொரோனா மரணம் கிழக்கில் ஆறாவது கொரோனா மரணம் Reviewed by Editor on December 30, 2020 Rating: 5