போராட்டத்தை கைவிட்டார்




கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்க வேண்டாம் எனக்கோரி இன்று (14) திங்கட்கிழமை மாளிகாவத்தை நீர் தொட்டியின் மேல் ஏறி போராட்டம் நடத்தியவர் பலரின் வேண்டுகோளை ஏற்று கீழ் இறங்கியுள்ளார்.




போராட்டத்தை கைவிட்டார் போராட்டத்தை கைவிட்டார் Reviewed by Editor on December 14, 2020 Rating: 5