காத்தான்குடி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (30) நள்ளிரவு 12மணி முதல் எதிர்வரும் ஜனவரி 05ம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி அறிவித்துள்ளது.

காத்தான்குடி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு காத்தான்குடி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு Reviewed by Editor on December 30, 2020 Rating: 5