(சர்ஜுன் லாபீர்)
மருதமுனை கொவிட்-19 கட்டுப்பாட்டு செயலணியின் வேண்டுகோளுக்கிணங்க மருதமுனை முதல் பெரியநீலாவனை வரை இன்று (9) சனிக்கிழமை மாலை 7.00 மணியில் இருந்து தங்களை சுய தனினைப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.
இப் பிரதேசத்தில் உள்ள சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு வீதி போக்குவரத்துகளும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தங்களை சுயதனிமைப்படுத்திக் கொண்ட மருதமுனை மக்கள்!!!
Reviewed by Editor
on
January 09, 2021
Rating:
