ஜனாதிபதி மருந்துகளை பொறுப்பேற்றார்


இந்திய அரசினால் நன்கொடையாக வழங்கப்படும் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ரா செனெகா கொவிட்சீல்ட் தடுப்பூசிகளை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று (28) வியாழக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி மருந்துகளை பொறுப்பேற்றார் ஜனாதிபதி மருந்துகளை பொறுப்பேற்றார் Reviewed by Editor on January 28, 2021 Rating: 5