
(றிஸ்வான் சாலிஹூ)
சமுர்த்தி பயனாளிகள், குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் மின்சாரமில்லாத ஒவ்வொரு வீட்டுக்கும் மின்சாரத்தை பெற்றுக்கொள்ள தங்கள் கிராம அலுவலர் பிரிவின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மூலம் கீழே உள்ள விண்ணப்பத்தின் ஊடாக மின்சாரம் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க முடியும் என்று அக்கரைப்பற்று பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.
விண்ணப்பம் பூரணப்படுத்தி கையளிக்கும் இறுதித்திகதி 2021.02.08 என்பது குறிப்பிடத்தக்கது.

சமுர்த்தி பெறுபவர்களுக்கான நற்செய்தி
Reviewed by Editor
on
January 29, 2021
Rating:
Reviewed by Editor
on
January 29, 2021
Rating: