
(றிஸ்வான் சாலிஹூ)
கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, ஐக்கிய மகளிர் சக்தியின் தேசிய அமைப்பாளராக, கட்சியின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு மேலதிகமாக, ஜக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டு, அதற்கான நியமனக் கடிதம் கட்சியின் தலைவரினால் இன்று (28) வியாழக்கிழமை அவருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
தேசிய அமைப்பாளராக ஹிருணிகா நியமனம்
Reviewed by Editor
on
January 28, 2021
Rating:
Reviewed by Editor
on
January 28, 2021
Rating: