மாநகர சபை பொறியியலாளர் கடமையை பொறுப்பேற்றார்


கல்முனை மாநகர சபையின் புதிய பிரதம பொறியியலாளராக ஏ.ஜே.ஏ.ஹலீம் ஜெளசி  இன்று (22) வெள்ளிக்கிழமை காலை தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.





மாநகர சபை பொறியியலாளர் கடமையை பொறுப்பேற்றார் மாநகர சபை பொறியியலாளர் கடமையை பொறுப்பேற்றார் Reviewed by Editor on January 22, 2021 Rating: 5