
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான குமார் சங்ககார மற்றும் மஹேல ஜெயவர்த்தன ஆகியோர் இணைந்து கொழும்பு, பொரளை லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு நன்கொடையாக PCR இயந்திரமொன்றை இன்று (09) சனிக்கிழமை கையளித்துள்ளனர்.
PCR இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது
Reviewed by Editor
on
January 09, 2021
Rating:
