
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உட்பட்ட 40 பேர் கொண்ட குழு சற்று முன்னர் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச விமான நிலையத்திற்கு, அந்நாட்டின் விமானப்படைக்கு சொந்தமான சிறப்பு விமானத்தின் மூலம் வந்தடைந்துள்ளனர்.

இவர்களை இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.
இலங்கையை வந்தடைந்த இம்ரான் கான் குழுவினர்
Reviewed by Editor
on
February 23, 2021
Rating:
Reviewed by Editor
on
February 23, 2021
Rating: