• முகப்பு
  • உள்நாட்டு
  • வெளிநாட்டு
  • விளையாட்டு
  • வணிகம்
  • தொழிநுட்பம்
  • வேலைவாய்ப்புக்கள்
  • கல்வியியல்
  • சமயம்
  • அரசியல்
  • குற்றவியல்
  • குற்றம்
  • RIP
  • ACCIDENT
  • CeylonEast TV
  • Contect Office
  • advertising
  • Bord
  • Privacy
  • About Us
  • User Policy

மாகாண ரீதியான செய்திகள்

  • Sri Lanka
  • வடக்கு
  • கிழக்கு
  • தெற்கு
  • மேற்கு
  • மத்திய
  • வடமத்திய
  • வடமேல்
  • சப்ரகமுவ
  • ஊவா
© 2020 ceyloneast. All rights reserved.

Choose your Edition

வடக்கு
கிழக்கு
தெற்கு
மேற்கு
மத்திய
வடமத்திய
வடமேல்
சப்ரகமுவ
ஊவா
  • HOME
  • NEWS
  • ADVERTISEMENT
  • CONTACT
  • ABOUT US
    Oops. Something went wrong. Please try again later
View all results

Ceylon East

  • முகப்பு
  • TV
  • 24
  • Information

செய்திகள்

  • உள்நாட்டு
  • வெளிநாட்டு
  • விளையாட்டு
  • வணிகம்
  • தொழிநுட்பம்
  • வேலைவாய்ப்புக்கள்
  • கல்வியியல்
  • சமயம்
  • அரசியல்
  • குற்றவியல்
  • குற்றம்
  • RIP
  • ACCIDENT
  • CeylonEast TV

?????

  • ????????????
  • ???????????????
  • ????
  • ????????
  • ???????
  • Office Contect
  • Adverticement
  • Board
  • Privacy
  • Cookie Policy
  • User Policy
© 2020 ceyloneast. All rights reserved.
Home / Cultural News / சிரேஸ்ட ஊடகவியலாளர் சஹாப்தீன் கௌரவிக்கப்பட்டார்....

சிரேஸ்ட ஊடகவியலாளர் சஹாப்தீன் கௌரவிக்கப்பட்டார்....

March 21, 2021 / Cultural News Editor


கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நிந்தவூரைச் சேர்ந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் எம். சஹாப்தீன் கலைஞர் சுவதம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கலை, இலக்கியத்திற்கான விருது மற்றும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

நிந்தவூர் பிரதேச செயலகத்தின் கலாசார திணைக்களப் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கௌரவிப்பு வைபவம் நிந்தவூர் பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்ஸார் தலைமையில் வெள்ளிக்கிழமை (19) நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் கலந்து கொண்டார்.

ஊடகவியலாளர் எம்.சஹாப்தீன் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக சுதந்திர ஊடகவியலாளராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். முஸ்லிம் அரசியல் தொடர்பான பல ஆய்வுக் கட்டுரைகளையும், விமர்சனக் கட்டுரைகளையும் பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருக்கும் ஒருவராவார்.

நிந்தவூர் கமு/ வடக்கு அரசினர் ஆண்கள் பாடசாலையில் (அஸ்-ஸபா வித்தியாலயம்) ஆரம்பக் கல்வியை கற்றுக் கொண்ட இவர், தமது இடைநிலை மற்றும் உயர் கல்வியை நிந்தவூர் அல் - அஸ்ரக் மத்திய மகா வித்தியாலயத்தில் ( தேசிய பாடசாலை) கற்றார். உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுக் கொண்ட இவர், பேராதனை பல்கலைக் கழகத்தில் தமது பட்டப்படிப்பை மேற்கொண்டு அது முடிவுற்றதன் பின்னர் 1994ஆம் ஆண்டு முதல் ஆசிரியராக நியமனம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிரேஸ்ட ஊடகவியலாளர் சஹாப்தீன் கௌரவிக்கப்பட்டார்.... சிரேஸ்ட ஊடகவியலாளர் சஹாப்தீன் கௌரவிக்கப்பட்டார்.... Reviewed by Editor on March 21, 2021 Rating: 5

ceyloneast.com

நண்பர்களுடன் பகிரவும்:
Cultural News
மேலதிக செய்திகளுக்கு
முகப்புக்கு செல்ல
முக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை

Like our page

Paid

Paid

உள்நாட்டு செய்திகள்

See All

சமகால அரசியல்

See All

குற்றம் நடந்தது என்ன?

See All

Follow Us

© Copyright 2017 . Sifnashamy | Design by: Sifnas Hamy

Copyright 2019 Blogging Dunia All Right Reseved

User Policy Contact us Cookies Policy Privacy Policy
© 2020 ceyloneast. All rights reserved.| Matrix Lanka