
(றிஸ்வான் சாலிஹூ)
கிழக்கு மாகாணத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 34 தாதியர் உத்தியோகத்தர்களுக்கான நியமனக்கடிதங்கள் நேற்று (20) செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தெளபீக் அவர்களினால் உரியவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கு மேலாக கடந்த 05.04.2021ஆம் திகதி மேலும் 75 தாதியர் உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
கிழக்கில் 34 தாதியர் உத்தியோகத்தர்கள் நியமனம்!!!
Reviewed by Editor
on
April 21, 2021
Rating:
Reviewed by Editor
on
April 21, 2021
Rating: