பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு இராணுவத்தளபதி வேண்டுகோள்..


சிங்கள தமிழ் புது வருடத்தை முன்னிட்டு எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு எதிர்பார்க்கவில்லை என இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு இராணுவத்தளபதி மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு இராணுவத்தளபதி வேண்டுகோள்.. பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு இராணுவத்தளபதி வேண்டுகோள்.. Reviewed by Editor on April 10, 2021 Rating: 5