நேற்று (20) மும்பை வாங்கனி ரயில்நிலையத்தில் பார்வையிழந்த பெண் ஒருவரின் 6 வயது மகன் தண்டவாளத்தில் தவறி விழுந்த சிறுவனை மயூர்செல்கே காப்பாற்றிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
பார்வையற்ற பெண் என்ன நிகழ்ந்தது எனத்தெரியாமல் கதற ரயில்வேயில் பணிபுரிந்த பாயிண்ட்ஸ் மேன்மயூர் செல்கே , ஒரு கணம் யோசித்து விறு விறு வென ஓடி அந்த சிறுவனை தூக்கி ப்ளாட்பாரத்தில் ஏற்றி, தானும் ஏறியுள்ளார்.
சமதளங்களில் ஓடுவது போல ரயில்வே ட்ராக்களில் ஓடுவது மிகச்சிரமம். ஸ்லீப்பர்கள் , கற்கள் தட்டப்பட்டு கீழே விழ வாய்ப்பு மிக அதிகம். ஆனாலும் அதைப் பற்றி சிந்திக்காமல் ஓடி அச்சிறுவனை காப்பாற்றி உள்ளார்.
சிறுவனை காத்த மயூர்செல்கே....
Reviewed by Editor
on
April 21, 2021
Rating:
Reviewed by Editor
on
April 21, 2021
Rating:
