புதிய பணிப்பாளர் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்!!!


கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் புதிய பணிப்பாளராக சம்மாந்துறையைச் சேர்ந்த சிரேஷ்ட வைத்திய நிர்வாகி டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக இன்று (9) வெள்ளிக்கிழமை திருகோணமலையிலுள்ள காரியாலயத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.


புதிய பணிப்பாளர் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்!!! புதிய பணிப்பாளர் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்!!! Reviewed by Editor on April 09, 2021 Rating: 5