70 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படுகிறது.‌‌.

கொரோனா அசாதாரண சூழ்நிலை காரணமாக இலங்கையில் இன்று (17)
திங்கட்கிழமை காலை 6.00 மணி முதல் மறுஅறிவித்தல் வரை 40 மாவட்டங்களில் உள்ள 70 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.





70 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படுகிறது.‌‌. 70 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படுகிறது.‌‌. Reviewed by Editor on May 17, 2021 Rating: 5