மினுவாங்கொட கல்லொழுவையைச் சேர்ந்த நாடறிந்த படைப்பிலக்கியவாதி கலாபூஷணம் மூ.பஷீர் அவர்கள் இன்று (28) வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் காலமானார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (28) வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையின் பின்னர் மாலை 04 மணியளவில் கல்லொழுவை ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கலாபூஷணம் மூ.பஷீர் காலமானார்!!!!
Reviewed by Editor
on
May 28, 2021
Rating:
