கொரோனாவுக்குப் பலியான பல்கலைக்கழக விரிவுரையாளர்!!!!

யாழ். பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

பிசிஆர் சோதனையில் விரிவுரையாளர் ஸ்ரீரஞ்சினிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (28) காலமாகியுள்ளார்.



கொரோனாவுக்குப் பலியான பல்கலைக்கழக விரிவுரையாளர்!!!! கொரோனாவுக்குப் பலியான பல்கலைக்கழக விரிவுரையாளர்!!!! Reviewed by Editor on May 29, 2021 Rating: 5