பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களான இசுருதான, சிரான் பெர்னாண்டோ மற்றும் வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சமிந்த வாசி ஆகியோர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், இன்றைய போட்டி நடைபெறுமா இல்லையா என்பது பற்றி இதுவரை எந்தவொரு அறிவித்தல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கை வீரர்கள்!!!
Reviewed by Editor
on
May 23, 2021
Rating:
