சுவாமி விபுலானந்தரின் திருவுருவச் சிலை திறந்து வைப்பு!!!

மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதியின் சந்தியில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் திருவுருவச்சிலை வெள்ளிக்கிழமை (21) இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனினால் திறந்து வைக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் நிதி ஒதிக்கீட்டில் குறித்த சிலை அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளதோடு, இந்நிகழ்வானது சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக இடம்பெற்றுள்ளதுடன், குறிப்பிட்டளவிலானோரே பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




சுவாமி விபுலானந்தரின் திருவுருவச் சிலை திறந்து வைப்பு!!! சுவாமி விபுலானந்தரின் திருவுருவச் சிலை திறந்து வைப்பு!!! Reviewed by Admin Ceylon East on May 23, 2021 Rating: 5