மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதியின் சந்தியில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் திருவுருவச்சிலை வெள்ளிக்கிழமை (21) இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனினால் திறந்து வைக்கப்பட்டது.
சுவாமி விபுலானந்தரின் திருவுருவச் சிலை திறந்து வைப்பு!!!
Reviewed by Admin Ceylon East
on
May 23, 2021
Rating:
