இன்று வெள்ளிக்கிழமை (2021.05.28) விசேட குத்பா நேரலை நிகழ்ச்சி சிலோன் ஊடக வலையமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அஷ்ஷேக் மௌலவி அர்பான் சாலிஹூ என்பவர் “பெற்றோர்களின் சிறப்பு” தொடர்பாக உரையாற்றினார். வீடியோ இணைப்பு கீழே :