நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது!!!

முள்ளிவாய்க்காலில் மரணித்தவர்களுக்கு பாராளுமன்ற கட்டிடத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களினால் இன்று (18) செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.



நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது!!! நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது!!! Reviewed by Editor on May 18, 2021 Rating: 5