பயணக்கட்டுப்பாடு காரணமாக வருமானத்தை இழந்த மக்களுக்கு 5 ஆயரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் இன்று (02) ஆரம்பமாகவுள்ளது. இதற்காக 30 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்...
Reviewed by Editor
on
June 02, 2021
Rating:
