பதவி உயர்வு பெரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!!!

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பொதுச்சேவை ஆணைக்குழுவால் நேற்று (17) வியாழக்கிழமை பதவி உயர்வு பெற்றுள்ளார். 

இதேவேளை மேலும் 3 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தரத்துக்கு நேற்று பதவி உயர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




பதவி உயர்வு பெரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!!! பதவி உயர்வு பெரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!!! Reviewed by Editor on June 18, 2021 Rating: 5