நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 14ஆம் திகதி பயணத்தடை தளர்த்தப்படும் என ஏற்கனவே அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நாட்டின் கொவிட் நிலைமையை கருத்திற்கொண்டு இவ்வாறு பயணத்தடையை நீட்டிப்பதற்கு தீர்மானித்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் நீடிக்கப்பட்டது பயணத்தடை..
Reviewed by Editor
on
June 11, 2021
Rating:
Reviewed by Editor
on
June 11, 2021
Rating:
