அஸ்ட்ரா செனெகா முதல் டோஸை பெற்றுக் கொண்டவர்களுக்கான 2ஆம் டோஸ் நாளை(01) ஞாயிற்றுக்கிழமை கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிலும் நாளை மறுதினம் (02) திங்கட்கிழமை தியத்த உயன கட்டிடத்திலும் வழங்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசியின் 2ஆம் டோஸை தவறவிட்டுள்ளனர் என்பதுடன் அவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
(தினக்குரல்)
நாளை அஸ்ட்ரா செனெகா 2ஆம் டோஸ் - இராணுவத் தளபதி
Reviewed by Editor
on
July 31, 2021
Rating: