சவூதி போன ரிசானாவும், கொழும்பு வந்த ஹிஷாலினியும் வறுமை சகோதரிகள் - மனோ கணேசன் எம்.பி

2013ம் ஆண்டு சவுதி அராபியாவுக்கு அனுப்பப்பட்டு அங்கே உயிரிழந்த,  கிழக்கிலங்கை மூதூர் கிராமத்தின் ஓர் ஏழை முஸ்லிம் குடும்பத்து சிறுமியான ரிசானா நபிக்கும், 2020ம் ஆண்டு கொழும்புக்கு அனுப்பப்பட்டு இங்கே உயிரிழந்த மலையகத்து டயகம கிராமத்தின் ஓர் ஏழை தமிழ் குடும்பத்து சிறுமியான  ஹிஷாலினி யூட்குமாரும் வறுமை என்ற கொடுமையால் வாழ்விழந்த சகோதரிகள் என்பதை உணராத வரைக்கும் இந்த நாடு உருப்படாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.



சவூதி போன ரிசானாவும், கொழும்பு வந்த ஹிஷாலினியும் வறுமை சகோதரிகள் - மனோ கணேசன் எம்.பி சவூதி போன ரிசானாவும், கொழும்பு வந்த ஹிஷாலினியும் வறுமை சகோதரிகள் - மனோ கணேசன் எம்.பி Reviewed by Editor on July 23, 2021 Rating: 5