நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை எல்லைக்குட்பட்ட பகுதியில் எதிர்வரும் 2021-07-25 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை இடம்பெறவுள்ள Covid_19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தொடர்பான விபரங்களை கிராம சேவகர் மற்றும் வயது அடிப்படையில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூசா நக்பர் வெளியிடப்பட்டுள்ளார்.
அதனடிப்படையில், இவ்வரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு அவர் பொது மக்களை கேட்டுள்ளார்.
தடுப்பூசி செலுத்தும் இரண்டாம் நாள் நாளை!!!
Reviewed by Editor
on
July 24, 2021
Rating: