அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் சில கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (22) வியாழக்கிழமை ஆரம்பித்திருந்தனர்.
இதில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகம் வரையில் ஊர்வலமாக சென்றதால் கோட்டை பகுதியின் வீதிகளில் போக்குவரத்துக்கு பாரிய தடை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு!!
Reviewed by Editor
on
July 22, 2021
Rating: