சிகிச்சை முடிந்து விசாரணைக்கு செல்லும் றிஷாட் பதியுதீன் எம்.பி!!

குற்றப் புலனாய்வு திணைக்கள பொறுப்பில் இருந்து கடந்த 17ம் திகதி திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனை, சிகிச்சை முடிவின் பின்னர் மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அதிகாரிகள் இன்று (24) அழைத்து சென்றுள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்தே நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




சிகிச்சை முடிந்து விசாரணைக்கு செல்லும் றிஷாட் பதியுதீன் எம்.பி!! சிகிச்சை முடிந்து விசாரணைக்கு செல்லும் றிஷாட் பதியுதீன் எம்.பி!! Reviewed by Editor on July 24, 2021 Rating: 5