மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.
கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்கில், மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மாகாணங்களுக்கிடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் ஆரம்பம்!!
Reviewed by Editor
on
July 23, 2021
Rating: