முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக்குள்ளாகி மரணமான ஹிசாலியினின் சடலம் இன்று (30) டயகம மயானத்தில் இருந்து உடல்கூற்று பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டது.
நீதிவான் மற்றும் சட்ட வைத்திய குழுவினரின் மேற்பார்வையிலயே இச்சடலம் இன்று காலை 8.30மணிக்கு தோண்டி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட ஹிசாலினி சடலம்
Reviewed by Editor
on
July 30, 2021
Rating: