ரயில், பஸ் சேவைகளுக்கு மீண்டும் தடை..!

தற்போதைய கொவிட் நிலைமையை கருத்திற்கொண்டு மாகாணங்களுக்கு இடையிலான பஸ், புகையிரதம் போன்ற பொதுப்போக்குவரத்து சேவைகளை மீண்டும் இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், நாளை (17) சனிக்கிழமை முதல் ஓக்ஸ்ட் 01ஆம் திகதி வரை பொதுப்போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



ரயில், பஸ் சேவைகளுக்கு மீண்டும் தடை..! ரயில், பஸ் சேவைகளுக்கு மீண்டும் தடை..! Reviewed by Editor on July 16, 2021 Rating: 5