அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள மலையக சிறுமியின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து, நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு, தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித் தலைவரும், நோர்வூட் பிரதேச சபை உறுப்பினருமான பா. சிவநேசன் இன்று (17) கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
நீதி வேண்டி நீதி அமைச்சருக்கு சிவநேசன் கடிதம்!!
Reviewed by Editor
on
July 17, 2021
Rating: