குர்பான் மிருகங்களை அறுத்தல் தொடர்பில் தற்போது வெளியான அறிவித்தல்!!

இலங்கை வக்பு சபையின் உத்தரவுப்படி முஸ்லிம் பள்ளிவாயல்கள் மற்றும் அறக்கட்டளைகளின் பணிப்பாளர் அவர்களினால் வெளியிடப்பட்ட MRCA/A/06/COVID -19 இலக்க13.07.2021 திகதிய சுற்று நிருபம் தொடர்பானது, 

நட்டின் சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளுக்குட்பட்டவாறு பள்ளிவாயல் வளாகம் (பள்ளி அமைந்துள்ள காணி) தவிர்ந்த வேறு எந்த இடத்திலும் குர்பான் மிருகங்களை அறுப்பதற்கு குறிப்பிட்ட சுற்று திருபத்தின் மூலம் எந்த நபர் மீதும் எவ்விதத் தடையும் விதிக்கப்படவில்லை என்று முஸ்லிம் பள்ளிவாயல்கள் மற்றும் அறக்கட்டளைகளின் பணிப்பாளர் ஏ.பீ.எம். அஷ்ரப் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




குர்பான் மிருகங்களை அறுத்தல் தொடர்பில் தற்போது வெளியான அறிவித்தல்!! குர்பான் மிருகங்களை அறுத்தல் தொடர்பில் தற்போது வெளியான அறிவித்தல்!! Reviewed by Editor on July 18, 2021 Rating: 5