இன்று (21) புதன்கிழமை நாட்டின் பல பிரதேசங்களிலும் இஸ்லாமியர்கள் புனித ஹஜ்ஜுப் பெருநாளை சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்கள் இன்றைய தினம் பெருநாள் தொழுகையை மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலில் காலை 6.45 மணிக்கு பெண்களுக்கும் காலை 7.30 மணியளவில் ஆண்களுக்கும் பெருநாள் தொழுகை நடாத்தப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்கள் பாதுகாக்கப்படவும் விசேட துஆப் பிரார்த்தனை இடம்பெற்றதோடு, சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக சமூக இடைவெளிகளை பின்பற்றி இவைகள் இடம்பெற்றது.
மூர் வீதி ஜும்மா பள்ளிவாசலில் இடம் பெற்ற புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!!!
Reviewed by Editor
on
July 21, 2021
Rating:
Reviewed by Editor
on
July 21, 2021
Rating:

