சிறுமியின் மரணம் தொடர்பில் றிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட மூவர் கைது!!!

டயகம 16 வயது சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் அவர்களின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் சிறுமியை வேலைக்கு அழைத்துச் சென்ற தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இம் மூவரும் மேலதிக விசாரணைக்காக 72 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்படுவார்கள் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளதோடு, பொரளை பொலிஸார் உட்பட பல பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.


சிறுமியின் மரணம் தொடர்பில் றிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட மூவர் கைது!!! சிறுமியின் மரணம் தொடர்பில் றிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட மூவர் கைது!!! Reviewed by Editor on July 23, 2021 Rating: 5