எரிபொருள் வதந்தியை தொடர்ந்து

எரிபொருள் தட்டுப்பாடு என்ற வதந்தியை அடுத்து நாட்டிலுள்ள சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் சனக்கூட்டம் நிரம்பி வழிவதை காணக்கூடியதாக உள்ளது.

நாட்டில் எந்தவொரு எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை நிலவுமாயின் தான் அதுதொடர்பில் பொதுமக்களுக்கு அறியத்தருவதாக அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.







எரிபொருள் வதந்தியை தொடர்ந்து எரிபொருள் வதந்தியை தொடர்ந்து Reviewed by Editor on August 20, 2021 Rating: 5