அக்கரைப்பற்றில் நீர்த்தடை பற்றிய அறிவித்தல்

(றிஸ்வான் சாலிஹு)

நாளை (15) ஞாயிற்றுக்கிழமை காலை 8.00மணி முதல் மாலை 6.00மணி வரை அக்கரைப்பற்று பிரதேசத்தில் நீர்த் தடைப்பட்டிருக்கும் என்று அக்கரைப்பற்று நீர் வழங்கல் திட்ட நிலையப் பொறுப்பதிகாரி எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

அதனடிப்படையில், நீர்ப் பாவனையாளர்கள் இந்த அசெளகரியங்களில் இருந்து தவிர்க்கும் முகமாக நீரை சேமித்தும் சிக்கனமாகவும் பாவிக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




அக்கரைப்பற்றில் நீர்த்தடை பற்றிய அறிவித்தல் அக்கரைப்பற்றில் நீர்த்தடை பற்றிய அறிவித்தல் Reviewed by Editor on August 14, 2021 Rating: 5