நாளை (01.09.2021) புதன்கிழமை ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் பின்வரும் நிலையங்களில் கொரோனா தடுப்புமருந்தேற்றப்படவுள்ளது என்று ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அறிவித்துள்ளது.
அதனடிப்படையில்,
1 .மட்/மம /அறபா வித்தியாலயம்
2 .மட்/மம/ மிச்நகர் இல்மா வித்தியாலயம்
3 .றிபாய் பள்ளிவாயல்
4.மட்/மம/ ஜுப்ரியா வித்தியாலயம்
முதலாவது தடுப்பு மருந்தினை பெற்று 01மாதம் பூர்த்தியானவர்கள் அத்தோடு, இதுவரை 30 வயதிற்கு மேற்பட்ட முதலாவது தடுப்பு மருந்தினை பெறாதவர்கள் கட்டாயம் வருகை தந்து சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறும், இச்சந்தர்ப்பம் காலை 08.00 - 01.00 வரை நடைபெறும் என்று ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அறிவித்துள்ளது.
ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரியின் கொவிட் தடுப்பூசி பற்றிய அறிவித்தல்
Reviewed by Editor
on
August 31, 2021
Rating:
Reviewed by Editor
on
August 31, 2021
Rating:
