இரட்டைக் குட்டிகளை ஈன்ற யானை

பின்னவல யானை சரணாலயத்தில் உள்ள யானை ஒன்று இரட்டை குட்டிகளை இன்று (31) செவ்வாய்க்கிழமை அதிகாலை ஈன்றுள்ளது.

சுரங்கி என்ற பெயருடைய யானையே இரட்டைக் குட்டிகளை ஈன்றுள்ளதோடு,

இன்று அதிகாலை 4 மணியளவில் முதலாவது குட்டி பிறந்துள்ளது. இரண்டாவது குழந்தை மதியம் 12  மணியளவில் பிறந்துள்ளதாகவும், இந்த குட்டிகள் இருண்டும் ஆண் குட்டிகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.




இரட்டைக் குட்டிகளை ஈன்ற யானை இரட்டைக் குட்டிகளை ஈன்ற யானை Reviewed by Editor on August 31, 2021 Rating: 5