மின்னல் தாக்கிய வீட்டுக்கு உரிய நேரத்தில் சென்று பேராபத்தை தடுத்த தீயனைப்பு பிரிவினர்

அட்டாளைச்சேனை-10 ம் பிரிவில் உள்ள ஒரு வீட்டில் தாக்கிய மின்னலில் அவ்வீட்டிலுள்ள தென்னை மரம் தீக்கரையானதுடன் வீட்டிலும் சிறு சேதம் ஏற்பட்டுள்ளது.

மிகப் பெரிய ஆபத்தில் இருந்து இந்த அனர்த்த நிலையை உரிய நேரத்திற்கு வந்து காப்பாற்றிய அக்கரைப்பற்று மாநகர சபை தீயணைப்பு பிரிவினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.





மின்னல் தாக்கிய வீட்டுக்கு உரிய நேரத்தில் சென்று பேராபத்தை தடுத்த தீயனைப்பு பிரிவினர் மின்னல் தாக்கிய வீட்டுக்கு உரிய நேரத்தில் சென்று பேராபத்தை தடுத்த தீயனைப்பு பிரிவினர் Reviewed by Editor on August 17, 2021 Rating: 5