கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை பார்வையிட சென்ற சஜித்!!!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (05) வியாழக்கிழமை காலை துறைமுக பொலிஸ் நிலைய வளாகத்திற்கு வருகை தந்து, ஆசிரியர்கள் அதிபர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு சம்பந்தப்பட்டதாக குற்றம் சாட்டி தன்னிச்சையாக கைது செய்யப்பட்ட ஆசிரியர்களின் நிலமைகளை பார்வையிட முற்பட்ட போது அதற்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டது என்று எதிர்க்கட்சி தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.






கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை பார்வையிட சென்ற சஜித்!!! கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை பார்வையிட சென்ற சஜித்!!! Reviewed by Editor on August 05, 2021 Rating: 5